காவிரி

சென்னை: தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை: மேகதாது அணை குறித்து கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது குறித்து தமிழக அரசு கவலைப்பட ஒன்றும் இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.